பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரியும், பட்டாசுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கக் கோரியும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SOZl8g
Monday, February 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி சிவகாசியில் தொடர் காத்திருப்புப் போராட்டம்







0 comments:
Post a Comment