மயிலாப்பூர் கோயில் சிலை மாயமான வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அடுத்தவாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N9HS59
Friday, February 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருமகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு







0 comments:
Post a Comment