இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜசோழனுக்கு சிலை அமைக்கவும், அவரது சமாதி உள்ள உடையாளூர் கிராமத்தில் மணிமண்டபம் கட்டவும் கோரி தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TJ8Enr
Thursday, February 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» இந்தியப் பெருங்கடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க கோரி மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு







0 comments:
Post a Comment