Thursday, February 7, 2019

இந்தியப் பெருங்கடலில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க கோரி மனு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜசோழனுக்கு சிலை அமைக்கவும், அவரது சமாதி உள்ள உடையாளூர் கிராமத்தில் மணிமண்டபம் கட்டவும் கோரி தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TJ8Enr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support