Wednesday, February 13, 2019

யானை சின்னதம்பிக்கு காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக முகாமில் அடைக்கலாம்: வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றதடை விதிக்கக்கோரியும், அதைப் பிடித்துமுகாமில் வைத்து பராமரிக்கக் கோரியும், சின்னதம்பியை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SRNhD1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support