பாரம்பரியம் மிக்க `தி இந்து’ குழுமத்திலிருந்து வெளிவரும் `இந்து தமிழ் திசை’ நாளிதழ் `தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் செய்திகளை வழங்குவதுடன், மக்களை இணைக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கிறது. அந்த வகையில், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொண்டாடும் `யாதும் தமிழே 2019’ என்ற புதுயுகத் தமிழின் புதுவிதக் கொண்டாட்டம் கோவையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GvARuK
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» `இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கோவையில் `யாதும் தமிழே’ விழா கோலாகலம்- பிரம்மாண்ட விழாவில் தமிழ் அறிஞர்கள் கௌரவிப்பு







0 comments:
Post a Comment