லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடியோ, விசாகா கமிட்டி விசாரணைக் குழுவோ பிப்ரவரி 27-ம் தேதி வரை விசாரணை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GyGaJT
Wednesday, February 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» பெண் எஸ்பி பாலியல் புகார்; ஐஜி முருகன் மீதான சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை







0 comments:
Post a Comment