Wednesday, February 20, 2019

பெண் எஸ்பி பாலியல் புகார்; ஐஜி முருகன் மீதான சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் சிபிசிஐடியோ, விசாகா கமிட்டி விசாரணைக் குழுவோ பிப்ரவரி 27-ம் தேதி வரை விசாரணை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GyGaJT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support