ராகுல் காந்தி வாய்ப்பளித்தால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என திருநாவுக்கரசர் டெல்லியில் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் பதவி இழந்த பின் இன்று அவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2t4zI4w
Monday, February 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» ராகுல் வாய்ப்பளித்தால் மக்களவையில் போட்டியிடுவேன் –திருநாவுக்கரசர் கருத்து







0 comments:
Post a Comment