Sunday, February 17, 2019

இயக்குநர் ஸ்ரீதர் கொடுத்த செயின்: ராம்குமார் நெகிழ்ச்சி

கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘சிம்மக்குரலோன்’ சிவாஜியைப் போற்றும் நிகழ்வில்,  நரசிம்மன் எழுதி, இந்து தமிழ் திசையில் வெளியான  ‘சி(ரி)த்ராலயா’ தொடர் புத்தகமாக வெளிடப்பட்டது. அதை நடிகர் சிவகுமார் வெளியிட, சிவாஜி கணேசனின் புதல்வர் ராம்குமார் அதைப் பெற்றுக் கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T2Znti
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support