மதுரையில் நாளிதழ் அலுவலகத் தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் மேல்முறையீடு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், விசாரணையை சிபிஐ மேலும் தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SbbOyr
Monday, February 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுரை நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் திருப்பம்; விசாரணையை தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு: சிபிஐக்கு நீதிபதிகள் எச்சரிக்கை







0 comments:
Post a Comment