Tuesday, February 26, 2019

திமுக கொறடா சக்ரபாணி எம்.எல்.ஏவிடம் ஓடும் ரயிலில் திருட்டு: மர்ம நபர்கள் துணிகரம்

திமுக கொறடா சக்ரபாணி ரயிலில் வரும்போது மர்ம நபர்கள் அவரிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணம், 2 சவரன் தங்க நகை, செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து சக்ரபாணி எழும்பூர் ரயில்வே போலீஸில் புகார் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BNqf6D
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support