Sunday, February 17, 2019

ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனையா?- பட்டினப்பாக்கத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீன்கள் கெட்டு போகாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் பூசப்படுவதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SF7koQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support