ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீன்கள் கெட்டு போகாமல் இருக்க பார்மலின் என்ற ரசாயனம் பூசப்படுவதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SF7koQ
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனையா?- பட்டினப்பாக்கத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு







0 comments:
Post a Comment