Sunday, February 17, 2019

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால விரிவாக்க பணியால் ஒரு பகுதி நுழைவாயில் மூடல்: மாற்று ஏற்பாடு இல்லாததால் பயணிகள் அவதி

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10, 11-ன் அருகே நடைமேம்பாலம் விரிவாக்கப் பணி நடப்பதால், ஒரு பகுதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DPYbQg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support