எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10, 11-ன் அருகே நடைமேம்பாலம் விரிவாக்கப் பணி நடப்பதால், ஒரு பகுதியின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DPYbQg
Sunday, February 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பால விரிவாக்க பணியால் ஒரு பகுதி நுழைவாயில் மூடல்: மாற்று ஏற்பாடு இல்லாததால் பயணிகள் அவதி







0 comments:
Post a Comment