Sunday, February 3, 2019

பிறந்தநாள் அன்று நடந்தேறிய துயரச் சம்பவம்; சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை

தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர் சென்னையில் பணியின்போது தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறந்தநாள் அன்று அவர் தற்கொலை செய்த சம்பவம் போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HRee5D
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support