திருமண பதிவின்போது, மணமக்கள் சார் பதிவாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MTRwZy
Monday, February 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருமணப் பதிவின்போது மணமக்கள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment