Wednesday, February 13, 2019

மது அருந்த பணம் தர மனைவி மறுப்பு: காஸ் சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

சேலத்தில் மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தொழிலாளி சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்தார். இதில், வீடு இடிந்து சேதமானது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XaxAX0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support