Saturday, February 2, 2019

ஈரோட்டில் சக்திதேவி அறக்கட்டளை விழா; விவசாயிகளுக்கு எல்லா இடங்களிலும் மதிப்பளிக்க வேண்டும்: மாணவர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்

‘காவல்துறை அதிகாரிகளைப் பார்த்தால் கையை உயர்த்தி சல்யூட் அடிப்பது போல், விவசாயிகளைப் பார்த்தாலும் சல்யூட் அடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு நாம் எல்லா இடங்களிலும் மதிப்பளிக்க வேண்டும்', என நடிகர் கார்த்தி பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Bj7nfA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support