Tuesday, February 5, 2019

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை சிக்கியது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயின். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, உறவினர் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று மதியம் வீட்டுக்குத் திரும்பினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gpobol
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support