நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயின். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, உறவினர் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று மதியம் வீட்டுக்குத் திரும்பினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gpobol
Tuesday, February 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை சிக்கியது







0 comments:
Post a Comment