திருப்பூர் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து, வைகோ தலைமையில் நாளை (பிப்.10) கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GzE3EL
Friday, February 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பூர் வரும் பிரதமருக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக்கொடி







0 comments:
Post a Comment