Sunday, February 24, 2019

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்; காவல்துறையினரால் ஈரோடு முகிலன் கடத்தப்பட்டாரா?- சந்தேகத்தை எழுப்புகிறார் அவரது நண்பர்

சமூக செயல்பாட்டாளரான ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் மாயமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுவிவகாரம் தொடர்பாக சிடி வெளியிட்ட அவரை காவல் துறையினர் கடத்திச் சென்றிருக்கலாம் என அவரது நண்பரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் இருக்கூரைச் சேர்ந்த பொன்னரசன் என்பவர் புகார் எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VgmSfC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support