Monday, February 18, 2019

கிராம சபை கூட்டத்தை முதலில் நடத்தியவர் கருணாநிதி; விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக கமல்ஹாசன் மீது கடும் விமர்சனம்: திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் பதில் கட்டுரை வெளியானது

கிராம சபை கூட்டத்தை முதலில் நடத்தியவர் கருணாநிதிதான் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘முரசொலி' கடுமையாக விமர்சித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TWlr5U
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support