Saturday, February 23, 2019

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் எய்திய அரியலூர் வீரர் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட நாட்டை உலுக்கிய தற்கொலைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களில் ஒருவர் அரியலூ மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன். இவரது இல்லத்துக்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவிததார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ErXUnU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support