ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட நாட்டை உலுக்கிய தற்கொலைத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களில் ஒருவர் அரியலூ மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன். இவரது இல்லத்துக்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவிததார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ErXUnU
Saturday, February 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» புல்வாமா தாக்குதலில் வீரமரணம் எய்திய அரியலூர் வீரர் குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்







0 comments:
Post a Comment