அண்ணா நகர் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கொள்ளையர்கள் வீடுகள், நிறுவனங்களின் பூட்டை உடைத்து நூறு சவரனுக்கு மேற்பட்ட நகைகள், லட்சக்கணக்கான ரொக்கப்பணம், வெளிநாட்டு மதுபானம், சிசிடிவி கேமரா, பதிவு கருவிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TwRI3n
Tuesday, February 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» அண்ணா நகரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை: நூறு சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் திருட்டு







0 comments:
Post a Comment