Tuesday, February 5, 2019

அண்ணா நகரில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை: நூறு சவரன் நகை, லட்சக்கணக்கில் பணம் திருட்டு

அண்ணா நகர் காவல் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கொள்ளையர்கள் வீடுகள், நிறுவனங்களின் பூட்டை உடைத்து நூறு சவரனுக்கு மேற்பட்ட நகைகள், லட்சக்கணக்கான ரொக்கப்பணம், வெளிநாட்டு மதுபானம், சிசிடிவி கேமரா, பதிவு கருவிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TwRI3n
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support