Sunday, February 24, 2019

வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டதால் தவிக்கும் விலங்குகள்: தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணி தொடக்கம்

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மழையில்லாமல் வறண்டதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IzLxKM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support