செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மழையில்லாமல் வறண்டதால், வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IzLxKM
Sunday, February 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டதால் தவிக்கும் விலங்குகள்: தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணி தொடக்கம்







0 comments:
Post a Comment