Thursday, February 14, 2019

பெண் எஸ்பியின் பாலியல் புகார்; ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்கலாம்: அதிகாரிகள் அறைகளில் சிசிடிவி கேமரா கட்டாயம்- உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான அதிரடி உத்தரவு

பெண் எஸ்பி அளித்த பாலியல் புகாரின் மீது ஐஜி முருகன்மீது குற்றவியல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவுகளை உயர் நீதிமன்றம் உயர் அதிகாரிகள் அறைகளில் இனி கட்டாயம் சிசிடிவி கேமரா இருக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GJfy8b
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support