Thursday, February 21, 2019

பிரதமர், ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு திமுக, மதிமுகவை வழக்கில் சேர்க்க உத்தரவு

தமிழகத்தில் பிரதமர், ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி வரும் கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுவில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NkoP8e
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support