Friday, February 1, 2019

பொன் மாணிக்கவேலுக்கு செய்த வசதிகள் என்ன?- ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் ஆஜராக நேரிடும்: டிஜிபி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் டிஜிபி ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MJzn0d
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support