Monday, February 18, 2019

‘போலி நேர்காணல் கடிதங்கள்... ஏமாற வேண்டாம்..’ : வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு சுங்கத்துறை எச்சரிக்கை

வேலைதேடுவோரை ஏமாற்றும் நோக்கத்துடன் ‘மனசாட்சியற்ற’ சில சக்திகள் போலி நேர்காணல் கடிதங்களை அனுப்பி சுங்கத்துறையில் வேலையில் சேர ஆசைக்காட்டி மோசம் செய்யும் கும்பல் ஒன்று கிளம்பியிருப்பதாக சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகச் செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMmh1c
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support