வேலைதேடுவோரை ஏமாற்றும் நோக்கத்துடன் ‘மனசாட்சியற்ற’ சில சக்திகள் போலி நேர்காணல் கடிதங்களை அனுப்பி சுங்கத்துறையில் வேலையில் சேர ஆசைக்காட்டி மோசம் செய்யும் கும்பல் ஒன்று கிளம்பியிருப்பதாக சென்னை சுங்கத்துறை ஆணையர் அலுவலகச் செய்திக்குறிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMmh1c
Monday, February 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘போலி நேர்காணல் கடிதங்கள்... ஏமாற வேண்டாம்..’ : வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு சுங்கத்துறை எச்சரிக்கை







0 comments:
Post a Comment