Sunday, February 10, 2019

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் வனப் பகுதியில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன: வன அலுவலர்கள், ஊழியர்கள் வெளியூர் செல்லத் தடை

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வனப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. அதனால் தீ தடுப்புப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ULzGKK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support