தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வனப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. அதனால் தீ தடுப்புப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ULzGKK
Sunday, February 10, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் வனப் பகுதியில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன: வன அலுவலர்கள், ஊழியர்கள் வெளியூர் செல்லத் தடை







0 comments:
Post a Comment