ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக சென்னையில் பகல்மற்றும் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை தனி இடத்தில் வைத்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SCBNE9
Saturday, February 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சென்னையில் வாகன சோதனை; சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்க உத்தரவு







0 comments:
Post a Comment