Saturday, February 16, 2019

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சென்னையில் வாகன சோதனை; சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்க உத்தரவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக சென்னையில் பகல்மற்றும் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை தனி இடத்தில் வைத்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SCBNE9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support