மதியம் 12 மணிக்கு மேல் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு கொண்டுவட்த பிறகும், 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை ஆங்காங்கே நடக்கிறது. இந்நிலையில் சேலத்தில சட்டவிரோதமாக மது விற்கும் வீடுகளுக்குள் பெண்கள் புகுந்து போலீஸார் முன்னிலையில் மது பாட்டில்களை உடைத்தெறிந்த சம்பவம் இன்று நடந்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BCvMNp
Saturday, February 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» சட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த 'சபாஷ்' பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர்







0 comments:
Post a Comment