கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் சென்ற விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலாதேவியுடன் கைதான பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RXmdh5
Tuesday, February 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» பேரா.நிர்மலா தேவியுடன் கைதான உதவி பேரா.கருப்பசாமி, முருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்







0 comments:
Post a Comment