Sunday, February 10, 2019

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு;  புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை குடிநீர்ல் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GkBJ5v
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support