Wednesday, February 6, 2019

தன்னம்பிக்கையை இழக்காததால் கிடைத்தது மறுவாழ்வு; உறுப்பு மாற்று சிகிச்சையால் இரண்டு கைகளை பெற்ற தொழிலாளி

கைகளை இழந்தாலும் தன்னம்பிக் கையை இழக்காததால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டு கைகளையும் பெற்ற போடிகாமன்வாடியைச் சேர்ந்த நாராயணசாமி, முழுமையான சிகிச்சைக்குப் பிறகு தனது கிராமத்துக்கு திரும்பினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ShlE6K
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support