Monday, February 11, 2019

லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்; மீண்டும் சிபிசிஐடியில் புகார் அளியுங்கள்: பெண் எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த புகார் மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்த  சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் சிபிசிஐடியில் புகார் அளிக்க பெண் எஸ்பிக்கு அறிவுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UU589B
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support