Monday, February 25, 2019

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை விட்டு வைப்பதால் திமுக மீது மக்களுக்கு கோபம்: ஸ்டாலின்

ஊராட்சி சபைக் கூட்டம் நிறைவுற்ற நிலையில், தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள் என, மக்கள் திமுக மீதும் கோபமும் வருத்தமும் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VlBXwm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support