Monday, February 25, 2019

இந்து கடவுள், பிரதமரை அவமதிக்கும்வண்ணம் ஓவியக்கண்காட்சி; தனியார் கல்லூரி மீது நடவடிக்கை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஓவிய கண்காட்சியில் பிரதமர் மற்றும் இந்து கடவுள்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம் பெற அனுமதித்த தனியார் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Exqu7H
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support