Friday, February 8, 2019

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்கும் மோசடி அதிகரிப்பு: சைபர் கிரைம் போலீஸில் குவியும் புகார்கள்

மதுரை உட்பட பல்வேறு இடங்களில் கிரெடிட் கார்டுகள் விநியோகிக்கும்போது, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத நிலையிலும் கார்டு மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு மோசடி நடப்பதாக பாதிக்கப்பட்டோர் சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ShsFoa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support