Friday, February 8, 2019

‘தி இந்து’ நாளிதழுக்கு பாரதி எழுதிய ஆங்கில கடிதங்களை பாரதி கால தமிழில் மொழிபெயர்த்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி- மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புகழாரம்

மகாகவி பாரதியார் ‘தி இந்து’ நாளிதழுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களை, பாரதி கால தமிழிலேயே மொழிபெயர்த்த சிறப்புக்கு உரியவர் ஆ.இரா.வேங்கடாசலபதி என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SFW9LV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support