Monday, February 11, 2019

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு மற்றொரு தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன்? - வேல்முருகன் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SCsIKP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support