தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருந்த பொதுமக்களின் கவனத்தை `பிரேக்கிங் நியூஸ்' போட்டு செய்திகளின் மீது திசை திருப்பிய செய்தி சேனல்களின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U6dE5G
Tuesday, February 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» டிவி தொடர் மீதான கவனத்திலிருந்து மக்களை திசை திருப்பிய செய்தி சேனல்களுக்கு நீதிபதிகள் பாராட்டு







0 comments:
Post a Comment