Friday, February 22, 2019

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

எழும்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில், வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U3tUnV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support