சந்தியாவைக் கொன்ற அவரது கணவர் பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டியதின் அடிப்படையில் ஈக்காடுதாங்கல் பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றின் கரையோரம் சந்தியாவின் இடுப்பு முதல் முழங்கால் வரையிலான பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DmWvxx
Wednesday, February 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» சந்தியாவின் இடுப்பு, முழங்கால் பகுதிகள் அடையாறு ஆற்றில் கண்டெடுப்பு: தலை கிடைக்கவில்லை







0 comments:
Post a Comment