பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் குமரன் சிலைக்கு முன்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பெண் தொண்டர் ஒருவர் காலணி வீசியதால், மதிமுகவினர் அவரைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DsQcZj
Saturday, February 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருப்பூரில் மோடிக்கு எதிராக வைகோ கருப்புக்கொடி போராட்டம்; காலணி வீசிய பாஜக பெண் தொண்டர் மீது மதிமுகவினர் தாக்குதல்







0 comments:
Post a Comment