துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 காலியிடங்களை நேரடியாக நிரப்ப நேற்று நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத்தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்ட மிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Uk7j6v
Sunday, March 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு; 181 காலி இடங்களுக்கு 1.68 லட்சம் பேர் எழுதினர்: ஒரே மாதத்தில் முடிவு வெளியாகிறது







0 comments:
Post a Comment