Tuesday, March 12, 2019

தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் பேர் எழுதும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடக்கம்: மார்ச் 29-ம் தேதி வரை நடக்கிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 59,619 பள்ளி மாணவ-மாணவிகளும் 38,176 தனித்தேர்வர்களும் எழுதுகிறார்கள்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ud9rSt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support