Tuesday, March 26, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை: மக்களவைத் தேர்தலுக்கு 1,263 பேர், சட்டப்பேரவைக்கு 490 பேர் மனு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறை வடைந்தது. மக்களவைத் தொகுதி வேட் பாளர்களாக 1,263 பேரும் 18 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர்களாக 490 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YtHC6i
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support