சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து ரூ.47.5 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கம் மற்றும் மயில் இறகுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Hj9CEl
Thursday, March 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம், மயில் இறகு பறிமுதல்







0 comments:
Post a Comment