Thursday, March 14, 2019

சென்னை விமான நிலையத்தில் 1.4 கிலோ தங்கம், மயில் இறகு பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடமிருந்து ரூ.47.5 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்கம் மற்றும் மயில் இறகுகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Hj9CEl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support