Thursday, March 21, 2019

பறக்கும்படையினர் அதிரடி சோதனை; தமிழகத்தில் இதுவரை ரூ.14 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

மக்களவைத் தேர்தல் நடை பெறுவதை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தநிலையில், நிலை கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படை யினர் நடத்திய சோதனையில் தமிழகத்தில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது என்று தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2um9f37
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support