தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர், போலீஸார் ஆங்காங்கே நடத்தும் வாகன சோதனையில் ஏராளமான பொருட்கள் பிடிபடுகின்றன. நேற்றிரவு ராயப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Fsc4EZ
Tuesday, March 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» அண்ணாசாலை வாகன சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்







0 comments:
Post a Comment