Tuesday, March 26, 2019

அண்ணாசாலை வாகன சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர், போலீஸார் ஆங்காங்கே நடத்தும் வாகன சோதனையில் ஏராளமான பொருட்கள் பிடிபடுகின்றன. நேற்றிரவு ராயப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஆம்னி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Fsc4EZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support