சென்னை அண்ணா சாலையில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் அதிக அளவில் பணத்தை செலுத்திக்கொண்டிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் காவலர் ஒருவர் விசாரிக்க அவரிடமிருந்து ரூ.17.8 லட்சம் பணம் சிக்கியது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UoIzdk
Wednesday, March 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» அண்ணா சாலையில் கட்டுக்கட்டாக ஏடிஎம்மில் பணம் செலுத்தி சிக்கிய இளைஞர்: ரூ.17.8 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்







0 comments:
Post a Comment